என் பதிவு திருடப் பட்டது

திருடர்களில் பலவகை உண்டு. இது கணினி யுகம் இல்லையா?.

நான் போட்ட பதிவை அப்படியே அச்சு மாறாமல் இவர் தன்னுடைய பதிவில் ஏற்றியிருக்கிறார்.

அய்யா சாமி நீ நல்லாயிரு.

எனக்கு இதில் ஏதும் வருத்தமில்லை. ஒரு தகவல் பல பேரை சென்றடைய வேண்டும் என்ற ஆர்வத்தில் செய்திருக்கலாம். குறைந்தது சில மாற்றங்கள் செய்திருந்தாலோ அல்லது எங்காவது ஒரு மூலை என் பதிவின் சுட்டியை மேற்கோள் காட்டியிருந்தாலோ போதுமே.

நீங்கள் என் பதிவுக்கு இணைப்பு கொடுக்கவில்லை. அதனாலென்ன நான் கொடுக்கிறேன் இணைப்பு உங்கள் பதிவுக்கு


இருந்தாலும் கேக்கறேன்...

ஏன் இந்த கொலைவெறிதனம்.???


ஏற்கனவே தீபா இதைப் பற்றி எழுதியிருக்கிறார்.