அலைகள் ஓய்வதில்லை...

இந்த வலைப்பதிவு என்னுடைய நான் பேச நினைப்பதெல்லாம் என்ற பதிவின் தொடர்ச்சி. சில பல காரணங்களால் அப்பதிவினை தொடர முடியாமல் போனது.

வலைப்பதிவு தொடர்ந்து எழுதுதல் என்பது மிகச் சிரமமான காரியமே. தொடர்ந்த வேலை மாற்றங்கள், இணையத் தொடர்பின்மை இன்னும் பிற.....

மேலும் இதே பெயரில்ஏற்கனவே ஒரு வலைப் பதிவு இருப்பது தாமதமாக அறிய வந்தது. இது முற்றிலும் என்னுடைய பிழையே. சம்பந்தப்பட்டவர் மன்னிப்பாராக!.

மீண்டும் சந்திப்போம்.......